சிறகு விரிக்க ஆசையிருந்தும்…
ஊர் சிறையில் ஊமையாக நான்!
அனல் மேல் விழுந்த பனிதுளியாய்…
இருக்கும் நான் !
மலர் மேல் இட்ட நீர் துளியாய் …
மாறுவது எப்போது?
ஹாய் பிரெண்ட்ஸ்
“அனல் மேலே பனித்துளி” முழு கதையை இங்கே கொடுத்திருக்கிறேன் பிரெண்ட்ஸ் … படிச்சிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க … google file நான் delete செய்த காரணத்தினால் அதற்கான அணுகலை தர இயலாது என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன் பிரெண்ட்ஸ்…
Leave a comment